Mr. ANTONY SAMY K

DB HSS , Perambur

உடனிருப்பு. தொன்போஸ்கோவின் உடனிருப்பு ஒவ்வொருவரின்
உள்ளத்தையும் ஊடுருவியது.
உண்மைதான் ! உயர்ந்த இடத்தில் புனிதனாய் உலகமே போற்றும் தூயவனாய் திகழும் தோமினிக்சாவியோவை “நீ ஒரு துணி”என்று தந்தை தொன்போஸ்கோ கூறியவுடன் , அவரிடமிருந்து வந்த வார்த்தைகள் “அதை தைக்கும் தையற்காரர் நீரே”என்றார்.இவை புனித சாவியோவின் உள்ளத்தில் தொன்போஸ்கோவின் உடனிருப்பைக்காட்டுகிறது.உடனிருப்பு   உயர்ந்தவனாக்கும்!!!!!